கடந்த சில மாதங்களாக கோவிட்-19 பெருந்தொற்று நம்மையெல்லாம் ஒரு காட்டு காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே மன ரீதியாக துன்பப்பட்டுக் கொண்டிருப்பவா்களுக்கு, இந்த கொரோனா காலம் ஒரு சுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கொரோனா நோய் மக்களின் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக அவா்களின் மனதையும் பாதிக்கிறது. அதாவது கொரோனா வந்துவிடுமோ என்ற
from Health https://ift.tt/2SLYq9S
Health tips in Tamil and English & more unique news updates too, " Health is wealth " so, Read data and be strong and healthy!!
Monday, May 31, 2021
வியட்நாமில் புதிதாக தோன்றியுள்ள காற்றிலேயே பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ்... அறிகுறிகள் என்ன தெரியுமா? வியட்நாமில் புதிதாக தோன்றியுள்ள காற்றிலேயே பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ்... அறிகுறிகள் என்ன தெரியுமா?
கொரோனா வைரஸின் முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் அதன்பின் பல பிறழ்வுகளுக்கு உள்ளாகி அதிதீவிர வைரஸாக உருமாறியது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்குதல் தற்போது இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் நம்மை ஒருபோதும் அதிர்ச்சிக்குள்ளாக்க தவறுவதில்லை. ஏனெனில் இங்கிலாந்து,
from Health https://ift.tt/3i6V2kK
from Health https://ift.tt/3i6V2kK
புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவால் இறப்பதற்கான அபாயம் 50 சதவீதம் அதிகம் உள்ளதாம்.. உஷார்...புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவால் இறப்பதற்கான அபாயம் 50 சதவீதம் அதிகம் உள்ளதாம்.. உஷார்...
இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாளை ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் தேதி கொண்டாடுகிறது. பொதுவாக புகைப்பிடிப்பதற்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து நாம் நன்கு அறிவோம். இருப்பினும் கோவிட் பெருந்தொற்று
from Health https://ift.tt/3wIhxR4
from Health https://ift.tt/3wIhxR4
உலக புகையிலை எதிர்ப்பு நாள் : புகைபிடிப்பது எப்படி கொரோனவால் ஏற்படும் தாக்கத்தை அதிகரிக்கிறது தெரியுமா? உலக புகையிலை எதிர்ப்பு நாள் : புகைபிடிப்பது எப்படி கொரோனவால் ஏற்படும் தாக்கத்தை அதிகரிக்கிறது தெரியுமா?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோவிட் -19 தொற்றுநோய் மில்லியன் கணக்கான புகையிலை பயன்பாட்டார்களை புகைபிடிப்பதை விட்டுவிட கட்டாயப்படுத்தியுள்ளது. உலகில் புகைபிடிப்பவர்களில் கிட்டதட்ட 60% மக்கள் புகைபிடிப்பதை நிறுத்தத்தான் நினைக்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடிவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் 30 சதவீத்தினர் மட்டுமே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்,
from Health https://ift.tt/3wHEEv2
from Health https://ift.tt/3wHEEv2
Sunday, May 30, 2021
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைப் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் மக்களிடையே கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து இன்னும் குழப்பம் நிலவி வருகிறது. கொரோனா தடுப்பூசியின் முதல் ஷாட்டை பெற்றவர்கள் பல பக்கவிளைவுகளை சந்திப்பதாக வெளிவந்த அறிக்கைகளால் ஏராளமான மக்கள் கொரோனா
from Health https://ift.tt/3c89HZ0
from Health https://ift.tt/3c89HZ0
உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் 'இந்த' பொருளை உங்க உணவில் எப்படி சேர்க்கணும் தெரியுமா? உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் 'இந்த' பொருளை உங்க உணவில் எப்படி சேர்க்கணும் தெரியுமா?
கருப்பு மிளகு என்பது ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா ஆகும். இது பல்வேறு சுகாதார நலன்களுக்காக இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களுக்காக பண்டைய காலங்களிருந்தே இது பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகு ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. இது தொற்றுநோய்களை விலக்கி வைக்க உதவுகிறது. எந்தவொரு காயம் அல்லது வீக்கத்தால்
from Health https://ift.tt/3vDe71Y
from Health https://ift.tt/3vDe71Y
Saturday, May 29, 2021
அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிட்டீங்களா? கர்ப்பமாகாம இருக்க 'இத' யூஸ் பண்ண நினைக்கிறீங்களா? முதல்ல இத படிங்க...அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிட்டீங்களா? கர்ப்பமாகாம இருக்க 'இத' யூஸ் பண்ண நினைக்கிறீங்களா? முதல்ல இத படிங்க...
கொரோனா ஊரடங்கு காலத்தில் பல தம்பதிகள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் அலுவல வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தம்பதிகளுக்கு ஒன்றாக நேரத்தை கழிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பல தம்பதியர்கள் 24 மணிநேரமும் ஒன்றாகவே இருக்கிறார்கள். இதனால் தம்பதியர்கள் எளிதில் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது. கொரோனா பரவும் காலத்தில்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3i195s0
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3i195s0
புதிய ஆபத்தான பூஞ்சை தொற்றான அஸ்பெர்கில்லோசிஸ் தொற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? புதிய ஆபத்தான பூஞ்சை தொற்றான அஸ்பெர்கில்லோசிஸ் தொற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சைக்குப் பிறகு, அஸ்பெர்கில்லோசிஸ் எனப்படும் புதிய வகை பூஞ்சை தொற்று அச்சுறுத்தல் குணமடைந்த COVID-19 நோயாளிகளிடையே அச்சத்தைத் தூண்டியுள்ளது. அஸ்பெர்கில்லோசிஸின் 8 வழக்குகள் கடந்த வாரத்தில் குஜராத்தின் வதோதராவில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் பதிவாகியுள்ளன. கருப்பு பூஞ்சையைப் போலவே, அஸ்பெர்கில்லோசிஸும் COVID-19 நோயாளிகளிடம் அல்லது சமீபத்தில் நோயிலிருந்து மீண்டவர்களிடமும்
from Health https://ift.tt/3uAliXc
from Health https://ift.tt/3uAliXc
உங்க உடலில் கெட்ட கொழுப்பு இருந்தால் நீங்க அரிசி சாப்பிடலாமா? ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா? உங்க உடலில் கெட்ட கொழுப்பு இருந்தால் நீங்க அரிசி சாப்பிடலாமா? ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா?
உலகெங்கிலும் பரவலாக சாப்பிடப்படும் பிரதான உணவுகளில் ஒன்று அரிசி. உலகளவில் அதிகம் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா தான். நிறைய அரிசி வகைகள் இந்தியாவில் பயிரிடப்பட்டாலும் கூட, மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் அரிசி வகைகளில் ஒன்று வெள்ளை அரிசி. ஆனால் அதிகரித்துவரும் சுகாதார உணர்வுடன், வெள்ளை அரிசி சாப்பிடுவது எல்.டி.எல் அளவு அதிகரிக்க வழிவகுக்கும்
from Health https://ift.tt/3vA87Xw
from Health https://ift.tt/3vA87Xw
Friday, May 28, 2021
கோவிட்-19 மூன்றாவது அலை உண்மையிலேயே குழந்தைகளை அதிகமாக பாதிக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?கோவிட்-19 மூன்றாவது அலை உண்மையிலேயே குழந்தைகளை அதிகமாக பாதிக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
தற்போது இந்தியாவைப் புரட்டிப் போட்டிக் கொண்டிருக்கும் கோவிட்-19 இரண்டாவது அலையானது, குறிப்பிட்ட அளவில் சிறு குழந்தைகளையும் பாதித்திருக்கிறது. முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாத குழந்தைகள், இரண்டாவது அலையில் கனிசமான அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அவா்களுக்கு கொரோனாவின் பல்வேறு அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில், ஒருவேளை கொரோனா மூன்றாவது அலை வந்தால், அது இன்னும் அதிகமான அளவில் குழந்தைகளைப் பாதிக்குமோ
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/2SB9Rl0
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/2SB9Rl0
Subscribe to:
Posts (Atom)