கடந்த சில மாதங்களாக கோவிட்-19 பெருந்தொற்று நம்மையெல்லாம் ஒரு காட்டு காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே மன ரீதியாக துன்பப்பட்டுக் கொண்டிருப்பவா்களுக்கு, இந்த கொரோனா காலம் ஒரு சுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கொரோனா நோய் மக்களின் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக அவா்களின் மனதையும் பாதிக்கிறது. அதாவது கொரோனா வந்துவிடுமோ என்ற
from Health https://ift.tt/2SLYq9S
No comments:
Post a Comment