பொதுவாக சளி அல்லது இருமல் போன்ற உடல்நலம் சரியில்லாத போது மஞ்சள் பால் குடிக்க நமது பாட்டிமார்கள் எப்போதும் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் மஞ்சள் பாலில் உடலினுள் ஏற்படும் காயங்களை விரைவில் குணப்படுத்தும் சக்தி உள்ளது. அதே வேளையில், சளி பிடித்திருக்கும் போது மஞ்சள் பால் குடித்தால் விரைவில் குணமாகிவிடும். மஞ்சளானது சூடான பண்புகளைக் கொண்டது. எனவே தான்
from Health https://ift.tt/3GANMaK
No comments:
Post a Comment