கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் நாம் அவதியடைகிறோம். இந்த நேரத்தில் நம் உடல் குளிர்சியான காலநிலைக்கு ஏங்கும். பொதுவாக கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது பெரும்பாலான மக்கள் குளிக்கிறார்கள். இக்காலத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் வெப்பத்திலிருந்து நம்மை காக்கிறது. நீச்சல் குளத்தில் நீங்கள்
from Health https://ift.tt/ztr6DIs
No comments:
Post a Comment