Friday, October 7, 2022

சர்க்கரை நோய் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை குறைக்க சாலையோரம் பூக்கும் இந்த ஒரு பூ போதுமாம் தெரியுமா?சர்க்கரை நோய் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை குறைக்க சாலையோரம் பூக்கும் இந்த ஒரு பூ போதுமாம் தெரியுமா?

ஆங்கிலத்தில் மடகாஸ்கர் பெரிவிங்கிள் என்று அழைக்கப்படும் இந்த பூ, தமிழில் நித்திய கல்யாணி என அழைக்கப்படுகிறது. இந்த பூ மூலிகை மற்றும் நவீன மருத்துவத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதோடு, நீரிழிவு, தொண்டை புண், நுரையீரல் நெரிசல், தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

from Health https://ift.tt/2KLqaBu

No comments:

Post a Comment