கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் கடினமான கட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் பெண்கள் மனநிலை மாற்றங்கள், பசியின்மை, சோர்வு மற்றும் குமட்டல் போன்ற பல பிரச்சினைகளை பெண்கள் அனுபவிக்கிறார்கள். இந்த சமயத்தில் உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமானது. ஒரு நல்ல தேநீர் எந்தவொரு மோசமான மனநிலையையும், சோர்வையும் உடனே சரி செய்துவிடும்.
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/vVmdWpz
No comments:
Post a Comment