Tuesday, July 12, 2022

மழைக்காலத்துல எந்த நோயும் வராமல் இருக்க... இந்த உணவுகளை சாப்பிட்டா போதுமாம் தெரியுமா?மழைக்காலத்துல எந்த நோயும் வராமல் இருக்க... இந்த உணவுகளை சாப்பிட்டா போதுமாம் தெரியுமா?

வெப்பம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து விடுபட மழை ஒரு சிறந்த வழியாகும். ஆனால், மழைக்காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதத்தால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இது இருமல், சளி, தோல் பிரச்சினைகள் மற்றும் சொறி போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் படி, மழைக்கால மாதங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கட்டாயமாகும். இது உங்களை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக

from Health https://ift.tt/A6aU3tB

No comments:

Post a Comment