Wednesday, August 4, 2021

இதய நோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? போட்டுகொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதய நோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? போட்டுகொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

கொரோனா வைரஸ் அனைவரையும் பாரபட்சமின்றி அனைவரையும் சமமாக பாதித்துள்ளது. இருப்பினும், ஏற்கனவே நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடுமையானது மற்றும் ஆபத்தானது. COVID-19 மற்றும் இருதய நோய்களின் கலவையானது பல வழிகளில் ஆபத்தானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. COVID -க்குப் பிறகு மாரடைப்பு காரணமாக திடீர் மரணங்கள் ஏற்படுவது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் பெரும் கவலையாக

from Health https://ift.tt/3fqXl00

No comments:

Post a Comment