உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாட்பட்ட நோய்களில் இரத்த அழுத்தமும் ஒன்று. இது பெரும்பாலும் வயதானவர்களை ஏற்படும். ஆனால், தற்போது 30 வயதை கடந்தவர்கள் கூட இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபணு காரணமாக இந்த நோய்கள் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் "அமைதியான கொலையாளி" என்று அழைக்கப்படுகிறது.
from Health https://ift.tt/3AdeQIY
No comments:
Post a Comment