முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் குழந்தைகள் சளி அல்லது காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கு மிகவும் ஆளாகின்றனர். குறிப்பாக குளிர்கால மாதங்களில். அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்னும் சரியாக உருவாகி இருக்காது. எனவே நோய்க்கிருமிகளான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடத் தவறிவிடலாம். இதனால், உங்கள் குழந்தை பல்வேறு நோய்தொற்றுக்கு ஆளாகலாம். உங்களை குழந்தையை
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/2gsqelw
No comments:
Post a Comment