தென் இந்தியாவில் தற்போது தென் மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கி இருக்கிறது. மழைக் காலத்தின் மாலை வேளைகளில் சுடான மசாலா டீயை அருந்திக் கொண்டு அதற்கு துணையாக எண்ணெயில் பொாித்த பக்கோடாவை சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தால், அது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். டீயோடு பக்கோடாவையும் சோ்த்து சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு
from Health https://ift.tt/3zvqBLm
No comments:
Post a Comment