Wednesday, June 16, 2021

கொரோனாவில் இருந்து மீண்டவர்களைத் தாக்கும் பச்சை பூஞ்சை தொற்று - ஆரம்ப அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?கொரோனாவில் இருந்து மீண்டவர்களைத் தாக்கும் பச்சை பூஞ்சை தொற்று - ஆரம்ப அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு உடலுக்கு போதுமான கவனம் செலுத்தாமல் இருந்தால், அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கொடிய கருப்பு பூஞ்சை தொற்று பாடாய் படுத்தி தொந்தரவு செய்கின்றன. அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் மதுரை சிறுமி.. 1 லட்சம் தேவை.. உங்களால்

from Health https://ift.tt/2S2CBmC

No comments:

Post a Comment