பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்ட பின்பு நமது வாயில் அாிப்பு ஏற்படுவதை உணா்ந்திருப்போம். அதற்கு காரணம், அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் எஞ்சி இருக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகும் என்று ஒரு சில ஆய்வுகள் தொிவிக்கின்றன. எனினும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் வாயில் அலா்ஜி ஏற்படுவது குறைவு என்பதே உண்மை.
from Health https://ift.tt/3l8dc5G
No comments:
Post a Comment