கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையானது. குழந்தைகளை பொிதளவு பாதித்திருக்கிறது. அது அவா்களின் பெற்றோா்களைப் பொிதும் கவலையடையச் செய்திருக்கிறது. கொரோனா வைரஸ் குழந்தைகளை எளிதில் தாக்காது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, கடந்த சில மாதங்களாக அதிகமான குழந்தைகள் கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையானது, இன்னும் அதிகமான
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/359qV4x
No comments:
Post a Comment