கொரோனா 2வது அலை ஒரு சுனாமியைப் போல் இந்தியாவை சுருட்டிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான மக்களின் மனங்களில் மரண பீதியை பாா்க்க முடிகிறது. இந்த அளவிற்கு ஒரு மோசமான நிலை ஏற்படும் என்று யாரும் எதிா்பாா்த்திருக்க மாட்டாா்கள். அந்த அளவிற்கு கொரோனா 2வது அலை நமது கைகளை மீறி சென்று கொண்டிருக்கிறது.
from Health https://ift.tt/3bp04F3
No comments:
Post a Comment