கொரோனாவின் முதல் அலையில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர், குழந்தைகளும், இளைஞர்களும் பெரும்பாலும் தப்பித்துக் கொண்டனர். ஆனால் இரண்டாவது அலை அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது. இதில் அனைத்து வயதினருமே பாதிக்கப்படுகின்றனர், பெரியவர்களை தாக்கும் அளவிற்கு இரண்டாவது அலை குழந்தைகளையும் தாக்குகிறது. இதில் மோசமான செய்தி என்னவென்றால் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு பேராபத்தை உண்டாகுமாம்.
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3hhpAjb
No comments:
Post a Comment