கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் சூழலில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும். ஏனெனில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது காலத்தின் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை சுகாதார நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
from Health https://ift.tt/3f4ZEVm
No comments:
Post a Comment