Thursday, August 12, 2021

எட்டா பிறழ்வாக மீண்டும் உருமாறியுள்ள கொரோனா வைரஸ்... இந்தமுறை கர்நாடகா வரை வந்துவிட்டதாம்... உஷார்! எட்டா பிறழ்வாக மீண்டும் உருமாறியுள்ள கொரோனா வைரஸ்... இந்தமுறை கர்நாடகா வரை வந்துவிட்டதாம்... உஷார்!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கர்நாடகாவின் மங்களூருவில் கொரோனா வைரஸின் எட்டா மாறுபாடு கண்டறியப்பட்டது. சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பிய ஒரு நபருக்கு வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கர்நாடகாவில் இது எட்டா வகையின் முதல் வழக்கு அல்ல. ஏப்ரல் 2020 இல், நிம்ஹான்ஸின் வைராலஜி ஆய்வகத்தில் மேலும்

from Health https://ift.tt/3lU316E

No comments:

Post a Comment