கொரோனா தடுப்பூசி போடும் பணி உலகெங்கிலும் முழு வீச்சில் நடந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இருப்பினும் பெருகி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாடு வழக்குகளால், அனைவருமே அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொண்டால், அது தொற்றுநோய்க்கான ஆபத்தை இன்னும் அதிகரிக்கும். {image-jjcovid-vaccine-1628580689.jpg
from Health https://ift.tt/2VxUCet
No comments:
Post a Comment