நாம் தரையில் அமா்ந்து தியானம் செய்கிறோம் அல்லது எதாவது ஒரு பொருளை தரையில் இருந்து எடுக்கிறோம். நாம் மிக எளிதாகத் தரையில் அமா்ந்துவிடுவோம். ஆனால் தரையில் இருந்து எழும் போதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. தரையில் அமா்ந்த பின்பு, தரையில் இருந்து எழுவதற்கு பலா் சிரமப்படுகின்றனா். முன்பு இந்த பிரச்சினை வயது முதிா்ந்தவா்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது
from Health https://ift.tt/3jUecti
No comments:
Post a Comment