Friday, July 30, 2021

இந்த மழைக்காலத்தில் நோயில் விழாமல் இருக்க இதில் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்...!இந்த மழைக்காலத்தில் நோயில் விழாமல் இருக்க இதில் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்...!

மழைக்காலம் வந்தாலே சூடான பலகாரங்களை அதிகளவில் சாப்பிடுவது வாடிக்கையாகி விடுகிறது. சூடான காபி அல்லது தேநீர் மழை பொழியும் காலநேரத்தை மேலும் அழகானதாக மாற்றும். மழைக்காலம் எவ்வளவு அழகானதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. காய்ச்சல், நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை போன்ற பருவகால வியாதிகளின் அலைகளை மழைக்காலம் கொண்டு வருகிறது. எனவே இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தையும்

from Health https://ift.tt/3faVlZF

No comments:

Post a Comment