தற்போது இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று மழை தீவிரமாக பெய்து வருகிறது. அதனால் கடுமையான வெப்பமும், ஈரப்பதமும் குறைந்திருக்கிறது. மழை பெய்யத் தொடங்கும் போது தரையில் இருந்து வரும் மண் வாசனை, அதனைத் தொடா்ந்து வரும் குளுமை மற்றும் மழை பெய்து கொண்டிருக்கும் போது சூடான பக்கோடாவைக் கொறிப்பது போன்றவை நம் அனைவருக்கும் பிடிக்கும்.
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3eTHyGs
No comments:
Post a Comment