Sunday, August 22, 2021

தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

நமது நாட்டில் துளசி மிகவும் புனிதமாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதுமட்டுமின்றி, துளசியில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, இது மக்களால் உட்கொள்ளப்பட்டும் வருகிறது. இந்து மதத்தில் கடவுளாக வழிபடப்படும் துளசி, பல நோய்களுக்கு ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபிக்கிறது. துளசியை உட்கொள்வது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமான பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

from Health https://ift.tt/38bNfvD

No comments:

Post a Comment