Friday, November 12, 2021

பாலூட்டும் தாய்மார்கள் ஏன் முட்டைக்கோஸ் இலைகளை மார்பங்களில் வைக்க வேண்டும் தெரியுமா? பாலூட்டும் தாய்மார்கள் ஏன் முட்டைக்கோஸ் இலைகளை மார்பங்களில் வைக்க வேண்டும் தெரியுமா?

தாய்ப்பாலூட்டுவது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் நெகிழ்ச்சியான விஷயம். ஆனால், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைக்கு உணவளிப்பது சவாலானதாக இருக்கலாம். ஏனெனில், பல பெண்கள் மார்பகங்களில் வலி, வீக்கம், அடைபட்ட குழாய்கள் போன்ற அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர். அதை எளிதாக்க அம்மாக்கள் மற்றும் பாட்டிகளுக்கு பல அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வைத்தியத்திற்கு தேவைப்படுகின்றன. முட்டைக்கோஸ் இலைகளைப் பயன்படுத்துவது மார்பக வலியுடன்

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3n6rp5g

No comments:

Post a Comment