Wednesday, June 2, 2021

உலகிலேயே முதன்முதலாக சீனாவில் மனிதரைத் தாக்கி மிரட்டும் பறவைக் காய்ச்சல்!உலகிலேயே முதன்முதலாக சீனாவில் மனிதரைத் தாக்கி மிரட்டும் பறவைக் காய்ச்சல்!

சமீபத்தில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் புதிய வகை பறவைக் காய்ச்சல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுவரை பறவைகளைத் தாக்கிய பறவைக் காய்ச்சல், மனிதரைத் தாக்கியது இல்லை. ஆனால் 41 வயதான ஒருவர் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது. அந்த

from Health https://ift.tt/34ECb8K

No comments:

Post a Comment