Wednesday, June 2, 2021

டீ குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பெரிய ஆபத்தாக மாறிடும்...! டீ குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பெரிய ஆபத்தாக மாறிடும்...!

பெரும்பாலான மக்களுக்கு நீண்ட சோர்வான நாளுக்குப் பிறகு புத்துணர்ச்சி அளிப்பது சூடான தேநீராகத்தான் இருக்கும். அதனால்தான் தேனீரை விரும்புபவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். எந்த நேரத்தில் தேநீர் குடித்தாலும் அது வழங்கும் புத்துணர்ச்சிக்கு ஈடில்லை. தேநீர் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான பானமாகும், இது நம் நாட்டின் தேசிய பானம் என்று எளிதாக கூறிவிடலாம். பால் தேநீர்

from Health https://ift.tt/3wY4zyR

No comments:

Post a Comment