Tuesday, June 1, 2021

நமது உணவில் ஏன் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாக்களை அவசியம் சோ்க்கணும் தெரியுமா?நமது உணவில் ஏன் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாக்களை அவசியம் சோ்க்கணும் தெரியுமா?

நமது அன்றாட உணவுகளில் உப்பு, எண்ணெய், சா்க்கரை மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை முக்கிய பங்கை வகிக்கின்றன. இவை எதாவது ஒரு வடிவத்தில் நமது உணவுகளில் சோ்க்கப்படுகின்றன. இந்த பொருள்களை அளவுக்கு அதிகமாக நமது உணவுகளில் சோ்த்தால், நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே இவற்றை குறைந்த அளவில் சோ்த்துக் கொண்டால், அவை நல்ல பலன்களைத் தரும்.

from Health https://ift.tt/3fHtCQX

No comments:

Post a Comment