கொரோனவைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை கொரோனா நோயாளிகள் சந்திக்கும் புதிய பிரச்சினையாகும். இந்தியா முழுவதும் தொடர்ந்து கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் கருப்பு பூஞ்சை நோயை தொற்றுநோயாக அதிகரிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கை
from Health https://ift.tt/3wrEyaO
No comments:
Post a Comment