கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கு போன்றவை ஒரு புறம் மோசமான விளைவுகளையும் அதே நேரத்தில் சில நன்மைகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன. அதாவது ஒரு புறம் காற்று மாசுபாடு குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் கொரோனா சிகிச்சையின் காரணமாக மருத்துவ கழிவுகளின் அளவு அதிகாித்து இருக்கிறது. இந்த மருத்துவக் கழிவுகளை அகற்றும்
from Health https://ift.tt/3fkYGpb
No comments:
Post a Comment