கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகக்கடுமையான மருத்துவ போரை மேற்கொண்டிருக்கும் போது, இந்தியாவின் டி.சி.ஜி.ஐ (DCGI) இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய மும்பையைச் சேர்ந்த சிப்லா நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் கிடைக்கும் நான்காவது கொரோனா தடுப்பூசி என்றால் அது மாடர்னா தடுப்பூசி ஆகும்.
from Health https://ift.tt/3AdvZDe
No comments:
Post a Comment